Monday, September 1, 2025

அதிகாரம் 1கடவுள் வாழ்த்து

 இருள் சேர் இருவினையும்சேரா இறைவன் பொருள் சேர் புகழ்  புரிந்தார் மாட்டு. இறைவன் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் இருவினையும் சேர்வதில்லை

No comments:

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...