Sunday, August 31, 2025

அதிகாரம்1 கடவுள் வாழ்த்து

 3.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. அனைத்து உயிர்களிடம் விருப்பு வெறுப்பின்றி சமமாக நடக்கும் இறைவனின் திருவடியை நினைப்பவர்களுக்கு எப்பேதும் துன்பம் இல்லை 

No comments:

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...