Sunday, August 31, 2025

அதிகாரம்1 கடவுள் வாழ்த்து

 3.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. அனைத்து உயிர்களிடம் விருப்பு வெறுப்பின்றி சமமாக நடக்கும் இறைவனின் திருவடியை நினைப்பவர்களுக்கு எப்பேதும் துன்பம் இல்லை 

 மலரமிசை ஏகினான் மாணடி சேர்ந்தா நிலமிசை நீடு வாழ்வார் இறைவனின மலர் பாதங்களை இடைவிடாமல் நினைப்பவர்கள இவ்வுலகில் நிலைத்து வாழ்வர்


அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...